358
ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...

369
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசா...

306
திருப்பூர் மாவட்டத்தில் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் திருப்பூர் மா...

232
ஐதராபாத்தில் இருந்து ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து அவற்றை தண்ணீரில் கரைத்து மருந்தூசியில் ஏற்றி, ஒரு சிரஞ்ஜ் மூவாயிரம் ரூபாய் வரை விற்றதாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 4 பேரை ...

1351
மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட 68 கோடி ரூபாய் போதை மாத்திரைகளை கைப்பற்றிய தாய்லாந்து போலீசார், இது தான் தங்கள் நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய போதை மருந்து வேட்டை எனத் தெரிவித்துள்ளனர். ரகசியத்...

1988
கும்பகோணத்தில் சானிடைசருடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்ததால் கட்டடத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபோதைய...

2852
சென்னை, கொருக்குப் போட்டையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த நான்கு ரவுடிகள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண், தணேஷ், மகேஷ், ஆதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இ...



BIG STORY